மனம் பாரமாகும்
போதெல்லாம்
ஏந்தி கொள்கிறாய்
மடியில்
மன சுமைகளை
நீ தாங்கி கொண்டு
மனம் பாரமாகும்
போதெல்லாம்
ஏந்தி கொள்கிறாய்
மடியில்
மன சுமைகளை
நீ தாங்கி கொண்டு
நீயும் நானும் ஒன்றாக இருக்கும்
தருணம் தான் இந்த உலகின்
மிக அழகான கவிதை
முதல் நாளில் கிடைத்த
அன்பு முழு வாழ்வும்
கிடைக்குமென்றால்
அதான் வரம்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
பக்கத்தில் நீயில்லாத
போதும்
வெட்கத்தில் தடுமாறுது
வார்த்தைகளும்
எங்கிருந்தோ
உன் குரல் அழைக்க
அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்து கொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டுமல்ல
உயிரையும் கொடுப்பேன்
அலைப்பேசி அமைதியான
போதும்
அலைப்போல் ஆர்ப்பரிக்கிறது
உன் வார்த்தைகள்
எனை இம்சித்து
காதல் என்பது பேசாமல்
புரிந்து கொள்வது அல்ல
உணர்ச்சியை உயிரோடு அனுபவிப்பது
பார்வைகள் மோதிய தருணம்
இதயம் மயங்கியது
முத்தம்
பகிரவே வந்தேன்
முழுவதும்
பறித்துக்கொண்டாயே
பார்வை தொடங்கும்
இடத்திலேயே
ஆசை அழுத்தமாக துளிர்க்கிறது