மௌனமாக இணையும் பார்வைகள்
வார்த்தையற்ற கவிதைகளை
இதயத்தில் எழுதுகின்றன
மௌனமாக இணையும் பார்வைகள்
வார்த்தையற்ற கவிதைகளை
இதயத்தில் எழுதுகின்றன
நிலவை போல தொலை
தூரத்தில் இருக்கும்
காதலனுக்காக
மன சோர்வுடன்
காத்திருக்கும் காதலி
பெயரைக்கூறாமல்
நெஞ்சத்தில் வசிக்கும்
ஒருவரால் தான்
உண்மையான காதல்
பரிமாறப்படுகிறது
பார்வையில் ஒளிந்திருக்கும்
அந்த மென்மை
இதயத்தின் கதவை திறக்கிறது
சில கணம்
மூழ்கினாலும்
உன்னன்பில்
பல யுகம்
வாழ்ந்த மகிழ்வு
நீயின்றி
என்னுலகம்
நிறைவடையாது...
நிலை நின்ற கண்களில்
செய்திகள் வந்தன
மௌனமாக நெஞ்சோடு
நீ யிருக்கிறாய் என்று
உனக்கு எங்கிட்ட பேச
புடிக்கலன்னு தெரியும்
ஆனா என்னால தான்
உன்னோட குரல
கேக்காம இருக்க முடியல
மனதில் எழும்
ஒவ்வொரு அலைக்கும்
நீயே காரணம் என்றால் அது காதல்
சலிக்காமல்
நீ கலைத்து விளையாட
அலுக்காமல்
நான் அள்ளிமுடிந்த
நொடிகள்
அழகாய் மனதில்
சுகமான வலியாய்
சீ(தீ)ண்ட நீயில்லாத
போது