உனக்காக நான்
இருக்கிறேன் கவலைப்படாதே
என்பதை விட பெரிய ஆறுதலை
உன்னிடம் என் மனம்
எதிர்பார்க்கவில்லை
மௌனத்தில் ஓர் இசை
அவளது அருகாமை தான்
அதன் முதல் வரி
மெல்லிய காற்றில் கலந்த சுகம்
ரொமான்ஸின் அடையாளம்
நம்பிக்கை கலந்த பாசமே
காதலின் அமைதியான அடையாளம்
மணல் தரையில்
தடம் அழிந்த
போதும்
என் மன தளத்தில்
ஆழமாய்
தடம் பதித்தே
தொடர்கிறாய்
அழகாக பயணத்தை
சத்தமின்றி விளையாடும்
உன் நினைவில்
நித்தம் சிறைப்பட்டுபோகுது
மனம் சுகமான கைதியாய்
நீ தான் வேணும்னு
யாருகிட்டையும் கேட்கவும்
முடியல உனக்காக தான்
அழுகுறேன்னு யாருகிட்டயும்
சொல்லவும் முடியல
ஒரு நினைவு மட்டும் போதும்
நாள் முழுவதும் மனம் ஒளிர
கை பிடித்த அந்த ஒரு நொடியில்
வாழ்நாள் முழுதும் பயணம் முடிவுற்றது
இசையை விட
இனிமையானது
அவள் மௌனம்
💖 பக்கம் 75 / 478
📋 Copied