எதையும் தாங்கும்
இதயம் தான்
உன் மௌனத்தை
தவிர
எதையும் தாங்கும்
இதயம் தான்
உன் மௌனத்தை
தவிர
மனம் தப்பிக்க
முயன்றால் கூட
காதல் பாதையை
மறக்க முடியாது
தொட்டவுடனே
மனதை உருக்கும்
ஒற்றை பார்வை
ஆயிரம் கவிதைக்கு மேலானது
அத்தனையும் சாதாரணமே
உன் அன்பின் முன்
பயணித்த
அழகிய வழியை
திரும்பி பார்கிறேன்
இன்று அதில்
வலிகள் மட்டுமே
எஞ்சியிருக்கு
எழுத்தில் இருக்கும்
என்னையும்
மனதில் இருக்கும்
உன்னையும்
வெளிப்படுத்தவே முடியாமல்
நமக்கான சந்திப்பு என்பது
பெரும்பாலும்
மௌனத்திலேயே விடைபெறுகிறது
சிரிப்பில் மறைந்திருக்கும்
நிழல் தான்
காதலின் உண்மை வடிவம்
நம் நினைவு
சுவையில் பருக
நினைத்த தேனீரும்
ஆறிப்போனது
சுவையற்று
மின்னல் கீற்றாய்
இதயத்தை தாக்கி
புயலாய் மனம் புகுந்து
திமிராய் குடிக்கொண்டாய்
என் இதயம் பறித்தாய்
கல்நெஞ்சக்காரா
முத்தம் விழும் இடம் உதடானாலும்
உணர்வு விழும் இடம் இதயம்தான்