மனசு விட்டு பேச
எவ்வளவோ இருக்கு
ஆனால் கேட்க தான்
நீ அருகில் இல்லை
வார்த்தையின்றி தொடும் பார்வையில்
இரு உயிர்கள் ஒன்றாக கலந்து
புதிய உலகை உருவாக்குகின்றன
கண்முன் நடமாடா
விட்டாலும்
நீ என்முன்
தானிருக்கின்றாய்
கண்ணோடு
கலந்த காட்சியாய்
கோர்த்த வார்த்தைகளை
சேர்க்கும்முன்
கொட்டித் தின்கிறது
வெட்கம்
பெயர் சொல்லாமலே
மனதை அழைக்கும்
ஓர் உணர்வு தான் காதல்
ஒருவர் மீது
காதல் வர ஒரு காரணம் இருக்கும்
ஆனால் அந்த காரணம் தான்
யாருக்கும் தெரிவதில்லை
தொலைதூரம் நீ
சென்றாலும் வெகுதூரம்
உன்னை காதலிப்பேன்
காதல் வார்த்தைகள் அற்ற உணர்வு
இதயம் மட்டுமே பேசும் மொழி ❤️
காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்
நெருக்கம் என்பது
தொட்டதாலல்ல
உணர்ந்ததால்தான் ஏற்படுகிறது
💖 பக்கம் 61 / 478
📋 Copied