கடிகாரத்தினுள்
சுழலும் முள்ளைப்போல்
உன்னை சுற்றியே
என் நினைவுகளும்
நிமிடம் தவறியும்
நினைவோ தவறாதவள்
காதலின் உண்மை உருப்படியாகும்
ஏதேதோ
பேச நினைத்து
மனம் இப்படியே
பார்த்து கொண்டிருந்தால்
போதுமென்று
லயித்துவிட்டது உன்னில்
உன்னை பார்த்தவுடன்
என் இதயத்துக்கு ஏதோ நடக்கிறது
அது காதலா? இல்லை
என் உயிரே உன்னுள் கரைகிறதா?
காலம் காத்திருப்பது இல்லை
ஆனால் நம்மை நேசிக்கும்
உண்மையான இதயம்
நமக்காக நிச்சயம் காத்திருக்கும்
துடிக்கும் இதயத்துக்கு
மொழி தேவைப்படாது
புன்னகைதான் சம்மதத்தின் முத்திரை
உன் உடலில்
ஓர் இலக்கை தேடுகிறேன்
அது என்னிடமே முடிகிறது
சுவாசமெல்லாம்
உன்னை தேடும் போது
காதல் வெறும் உணர்வு இல்லை
நமக்கிடையில்
சிறு விரிசல்
விழுந்தாலும்
மனமேனோ
தனித்து தவித்து போகுது
காதல் ஒரு மழை போல
நனைந்த பிறகே
அதன் அழகை உணர முடியும்
💖 பக்கம் 39 / 478
📋 Copied