காதலில் நேரம் நின்றாலும்
மனம் எப்போதும் பறக்கிறது
அலைபாயுதே
கண்ணனுக்காக
அல்ல மன்னனுக்கா
மனம் என்
நெருக்கத்தின் நேசம்
இன்னும் பலநூறு
ஆண்டுகள் வாழ்ந்திடும்
ஆசையை தூண்டுது
உனைக் காணும்
போதெல்லாம்
எனைத் தென்றல்
தீண்டுகிறது
உன் பார்வையோ
உன் சுவாசமோ
என நான் அறியேன்!
கண்களில் தொடங்கி
கட்டிலறையில்
முடிவதல்ல காதல்
மனதில் மலர்ந்து
மணவறை சென்று
மரணம்வரை
உடனிருப்பதே
உண்மை காதல்
அம்பின்றி வேட்டையாட
பிடிக்கும் உனை
காதலால் கண்களில்
காற்று கூட
அவளின் வாசனையால்
மயங்கும்
ஜன்னலை
தீண்டும் தென்றலாய்
உன்னன்பும்
மனதை தீண்ட
விழிகளும்
தேடுது உன்னை
தீண்டாத விருப்பங்கள்
சுடர்கொண்டிருக்கும்
ஆசையின் நெருப்பு போல
அமைதியின் நடுவே
கலக்கும் மூச்சுகள்
இரு உயிர்களையும்
ஒரே அலைபோல ஆட்கொள்கின்றன
💖 பக்கம் 352 / 478
📋 Copied