💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
ஏமாற்றம்
என்று தெரிந்தும்
மனம்
எதிர் பார்ப்போடு
காத்திருக்கு
உனை
நீ வருவாயென்றே
content_copy
இரவின் அமைதியில்
உடலை விட மனமே
அதிகம் பதட்டமடைகிறது
content_copy
உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்....
content_copy
எங்கோ நீயிருந்தாலும்
எனை மறக்காமலிருக்கிறாய்
என்றுணர்கிறேன்
உன் மிஸ் யூ வில்
content_copy
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
content_copy
பார்வை ஒன்று தான்
இதயத்தில் கவிதை எழுத
வைக்கும் மை
content_copy
உன் காதலில்
நான் காணும்
ஒவ்வொரு நிமிடமும்
என் இதயத்தின்
இசை அதிகரிக்கிறது
content_copy
நினைப்பதில்லை
என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து
கொண்டிருப்பது
நம் அழகிய
நினைவுகளில் தானன்பே
content_copy
உன் காயத்துக்கு
மருந்து நான்
என் கண்ணீர்
துடைக்கும்
விரல்கள் நீ
content_copy
நம்மை நேசிப்பவர்கள் நம்மை
விட்டு போக மாட்டார்கள்
என்று நினைப்பது நம்
பெரிய தவறு தான்
💖 பக்கம் 335 / 478
arrow_back
arrow_forward
📋 Copied