இரவில் பேசும் கண்கள்
பகலில் எழுத முடியாத
காதலை எழுதும்
உறவில் உண்மையான காதல்
ஒருவரின் பார்வையில் கூட
இடைவெளியில்லாத
நெருக்கத்தை உணருகிறது
நீயெனை
ஏந்தி கொள்வதாலேயே
தாங்கி கொள்கிறேன்
வலிகளையும்
சுகமாய் என்னவனே
இதயத்தில் பூத்த மலர்
போல காதல்
வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும்
மணமாக பரவுகிறது
ஓர் முத்தம்
எனது தோல்விகளை
மறக்கும் மருந்து
உன் நினைவில்
மனமும் அடைப்பட்டு
கிடக்கு குவளைக்குள்
அடங்கிய நீராய்
நீயில்லா பொழுதுகளில்
உன்னை
வாசித்ததைவிட
உன்னில் சுவாசித்ததே
அதிகம் நான்
பேசியே மயக்குவது உன் பழக்கம்
உன் பேச்சில் மயங்குவது என் வழக்கம்
காதல் வந்ததும்
மனம் மெதுவாக உலகத்தை
மன்னிக்கத் தொடங்குகிறது
உதடுகள் பேசாமல்
ஆசைகள் மட்டுமே உரையாடும்
அந்த நொடி சுகம்
💖 பக்கம் 334 / 478
📋 Copied