அருகில் இல்லாத நேரமே
காதலின் ஆழத்தை உணர்த்துகிறது
காதல் என்பது
உன்னை பார்க்கும் ஆசையல்ல
உன்னை காக்கும் உணர்வு
பிடித்த
தனிமையும்
கொடுமையானது
உன்னுள்
தொலைந்ததிலிருந்து
மழை நனைக்கும் நேரம்
காதலின் வாசம் பரவுகிறது
கண்களில் தெரிந்த அந்த ஒளி
ஆயுள் முழுக்க பேசி விடும் மொழி
திணறடிக்கும்
உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின்
கடைசி நொடிவரை
ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்
காத்திருப்பும்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்
நெருக்கம் கூட பரவசமாகும்
உணர்வுகள் தீண்டும் அந்த நொடியில்
ரொமான்ஸ் ஒரு நிகழ்வு அல்ல
அது உணர்வின் நீண்ட மூச்சு
போதும் போதும்
என்றளவுக்கு
நீ அள்ளி
கொடுத்தாலும்
இன்னுமின்னும்
வேண்டும் வேண்டும்
என்றே ஏங்குது
மனம் காதலை உன்னிடம்
💖 பக்கம் 325 / 478
📋 Copied