மௌனத்தில்
கலந்து கொண்ட காதல்
இசையை விட இன்பமானது
கைகளால் தொடாத போதும்
மனதின் நிழலாக சேர்ந்து
இருப்பதே உண்மையான காதல்
காலில் மாட்டி
கொண்டாலும்
உன் சத்தங்கள்
சங்கமிப்பது
என் இதயத்தில்
என்னவன்
காதல் சின்னமாய்
உன் எதார்த்தமான
செயல்களையும்
ரசிக்கின்றது
மனம் எனக்காகவே
என்று
நீண்ட பிரிவிற்குப் பின்
மீண்டும் பார்க்கும்போது
கோபம் இருக்காது
வருத்தமும் வலியுமே
மேலோங்கி இருக்கும்
யாருக்காகவும் என்
வாழ்க்கையில்லையென்ற
எண்ணத்தை மாற்றி
உனக்காகவே என்
வாழ்க்கையென்று
காத்திருக்க வைத்துவிட்டாய்
மூச்சின் இடைவெளியில் கூட
காதல் ஒரு நிழலாக வந்து
மனதை நனையச் செய்யும்
மனம் அறியாமலே
ஒருவரின் பெயரை நினைக்கிறது
அதுதான் காதல்
கண்களை மூடினால்
கனவாய் திறந்தால்
நிஜமாக நடக்கும் ஆசை
இரண்டு இதயங்கள்
ஒன்று சேரும்
முதல் இடம் முத்தம்
💖 பக்கம் 224 / 478
📋 Copied