நிசப்தம் கூட
இதயத்தின் மொழியாக மாறி
இரு உயிர்கள் ஒருவரை ஒருவர்
தேடி இணைகின்றன
என்னைக்காண
காத்திருக்கும்
உன்
விழிகளுக்கு
விருந்தளிக்க
என்விழிகள்
பார்த்துக்கொள்கிறது
பலமுறை ஒத்திகை
தூரம் இடைவெளியாக இல்ல
நினைவுகள் என்னும்
பாலமாக இருக்கின்றன
தவறு செய்தவரையும்
மன்னிக்க வைக்கும் அழகு
காதலுக்கே உரியது
கண்ணோட்டம் ஒரு கவிதை
அதை புரிந்தவன் தான்
உண்மையான காதலன்
உன்னில் கிரங்கி
கிறுக்குவதெல்லாம்
கவிதையாகிறது
விடிந்த பின்னும்
மறையாத நிலவாக
மன வானில்
உலாவுகிறது
இரவின்
நினைவு துளிகள்
நிலவை போல தொலை
தூரத்தில் இருக்கும்
காதலனுக்காக
மன சோர்வுடன்
காத்திருக்கும் காதலி
இரவின் இருளில்
மனது சேரும் சப்தமில்லா
உறவுக்கு பெயர் ரோமான்ஸ்
ஆயிரம் மைல்கள்
தொலைவில் இருந்தாலும்
உன்னை விட வேறு
யாரும் என் இதயத்திற்கு
நெருக்கமானவர்கள் அல்ல
💖 பக்கம் 222 / 478
📋 Copied