💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
என்கூட இருந்த எல்லோரும்
என்ன ஏமாத்திட்டு போகும்
போது நீ ஏமாத்த மாட்டேனு
நம்புனது என் தப்பு தான்
content_copy
காணாத போதும்
கண்முன்னே
நடமாடும்
என் விழிகளின்
ஜீவன் நீ
content_copy
நேசத்துடன் உன் விரல்
தனில் என் விரல் கோர்த்து
மரணம் வரை நம்
உறவை தொடர ஆசையடி
content_copy
என் நெடுநாள்
ஆசையை
திடிரென நிறைவேற்றியது
காலமும் நம்மை
காதல் மழையில்
நனைத்து
content_copy
சிரிப்பு ஒரு நொடி
ஆனால் மனம் அதை
ஆயிரம் முறை நினைக்கிறது
content_copy
நீ என்னிடம்
ஒரு நாள் பேசாமல் இருந்தால்
அந்த நாள் பூகம்பம்
வந்த மாதிரி இருக்கும்
content_copy
அடர்ந்த மௌனத்துக்குள்ளே
உரையாடும் இரு இதயங்கள் தான்
ரொமாண்டிக்கான வரையறை
content_copy
இதயம் அறியாமல்
ஒரு உயிரை
அடையாளம் கண்டது
content_copy
நனைப்பது மழை
துளியென்றாலும்
நான் நனைவது
நம் நினைவு
துளிகளில்
குடையிருந்தும்
நனைந்த
content_copy
கைகளின் நடுக்கத்தில் கூட
சொல்லாத வார்த்தைகளை
உணர்த்துகிறது ரொமான்ஸ்
💖 பக்கம் 173 / 478
arrow_back
arrow_forward
📋 Copied