நீ தொட்டு சென்ற
வெட்கத்திலும் விட்டு
சென்ற மிச்சத்திலும்
சிக்கித் தவிக்கிறது
என் நாணம்
காதல் என்பது
நேரம் அல்லது
இடம் இல்லாமல்
இரு உயிர்களை
இணைக்கும்
ஒரு அற்புதமான கதை
மூச்சுக்குள் சிக்கவைக்கும்
அந்த வாஞ்சை
வார்த்தைகளில் சொல்ல
முடியாத ராகம்
சிந்தனையிலும்
நீயே
சிறகடிக்கின்றாய்
வண்ண கனவுகளோடு
வண்ணத்து பூச்சாகுது
மனமும்
மழை நனைக்கும்
மண்வாசனை போல
ரொமான்ஸ் ஆன்மாவை
நனைத்து மலர்கிறது
காதல் ஒரு நிஜ கனவு
விழித்தாலும் உறங்கினாலும்
தூரமில்லாத உணர்வு
ஒருமுறை உனை காண
பலமுறை காதல் மனு
கொடுக்கிறேன் கடவுளிடம்
கருணை காட்டென்று
ஏதோ
ஒரு நினைவு
விழிகளை
நனைக்கும்
போதெல்லாம்
புன்னகையுடனேயே
கடந்துவிடுகின்றேன்
அந்நொடியை
காதல் என்பது
இருவருக்கிடையிலான
ஒரு அழகான உறவு
அன்பு என்பது
அந்த உறவின் அடிப்படை
சிரிப்பில் மறைந்த நிமிடம்
வாழ்வின் இனிமை
💖 பக்கம் 169 / 478
📋 Copied