நொடியில் தோன்றும் பார்வை
ஆயிரம் கனவுகளுக்கு
உயிர் கொடுக்கிறது

முடிவில்லா பாதையில் கூட
காதல் ஒருவரை விடாமல் சேர்த்துவிடும்

கடல் நீர் வற்றும் வரை
காகித மலர்கள் வாடும் வரை
ஆகாயம் அழியும் வரை
என் ஆயுள் முடியும் வரை
உன்னை காதலிப்பேனடா

காதல் என்ற வார்த்தையிலே
உதடுகள் ஒட்டாதடி
ஆனால் இதயங்கள் ஓட்டிடுமே

மனம் அறியாமலே
ஒருவரின் பெயரை நினைக்கிறது
அதுதான் காதல்

கண்முன் நடமாடா
விட்டாலும்
நீ என்முன்
தானிருக்கின்றாய்
கண்ணோடு
கலந்த காட்சியாய்

உன்னைக் காண
என் இமைகள்
தவிக்கிறது

உன் அருகாமை
என் இதயத்தின்
இனிய சங்கீதம்

நீ மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்

நம்மை உண்மையாக
நேசிப்பவர்களுக்காக
நம்மை நாம் மாற்றி கொள்வதில்
தவறு ஒன்றும் இல்லை