கண்கள் பேசும் காதல்
மெளனத்திலே வெறித்தனமான
உணர்வுகளை உதிர்த்துவிடும்
மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது
நான் இதுவரை
காத்திருந்து கிடைத்த
சிறந்த விஷயம் நீ
பறவைகள் பாடும் குரல் போல்
இதயம் காதலின் இசை பாடுகிறது
உடல் இணைந்தால்
சில நிமிடங்கள்
ஆனாலும் ஆத்மா இணைந்தால்
ஒரு வாழ்க்கை முழுவதும்
மலர்களில்லாத
போதும்
ரசிக்க தூண்டுது
கிளைகளை
மனம்
நறுமணமமாய்
நீயிருப்பதால்
மனதில்
மௌனத்தில் ஒளிந்திருக்கும் ராகசியம்
காதலின் நெருக்கம் போலவே சூடானது
நிறைவேறாத
கனவுகளில்
என் காதலும் ஒன்று
தொலைதூர
நிலவானாலும்
தொடும் தூரத்தில்
தானிருக்கின்றாய்
என் மனவானில்
இதயம் பேசும் மொழி காதல்
அதற்கு சொற்கள் தேவையில்லை
💖 பக்கம் 147 / 478
📋 Copied