💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நெருக்கமாய் இருந்தாலும்
ஒவ்வொரு தொடுதலிலும்
புதிய பரவசம் தான்
content_copy
இனிமையாய் இம்சிக்கும்
உன் நினைவோசையின்
முன் சலங்கை ஒலிகூட
வெறும் இரைச்சல் தான்
என் மனதுக்கு
content_copy
தொலைவில் இருந்தாலும்
நினைவுகள் காதலாக வந்து
இதயத்தை சுற்றி
நிழல்போல் சேர்கின்றன
content_copy
எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே
content_copy
நித்திரையிலும் நிம்மதியான
உறக்கம் உன்னோடு இருப்பதாக
நினைத்து தலையணியை
அணைக்கும் போது
content_copy
உன் விழி மொழி
எனக்கு புரியும்
என்ற போதும்
ஒரு முறையாவது
வாய் மொழியின்
content_copy
நான் கை கோர்க்கும்
நண்பனாகவும் நீ
நான் தோள் சாயும்
கணவனாகவும் நீ
content_copy
நினைவுகளைக் கடந்த ஆசை
கனவுகளின் திரையை
எரியும் நெருப்பாக மாற்றுகிறது
content_copy
சிறகுகள் இல்லை என்னிடம்
உன்னை தேடி வர
ஆனால்
இதயம் இருக்கிறது என்றும்
உன்னை நினைத்திட
content_copy
இருவர் காதலின்
ஆழம்பற்றி இணையும்
விரல்கள் நிறைய பேசட்டும்
💖 பக்கம் 145 / 478
arrow_back
arrow_forward
📋 Copied