மௌனம் கூட
காதலில் சில நேரம் சத்தமாகவும்
கவர்ச்சியாகவும் தோன்றுகிறது
மௌனம் கூட
காதலில் சில நேரம் சத்தமாகவும்
கவர்ச்சியாகவும் தோன்றுகிறது
மூச்சின் சூடு
விரலின் தொட்டு
இரவில் உருவான
கனவின் நீட்சியே
கொட்டி தருகிறாய்
நேசத்தை
அள்ளி கொள்ள தான்
ஆயுள் போதவில்லை
மெளனம் பேசும் போது
இருவேற்றுமையிலும்
காதல் நுழைகிறது
அன்பை வெளிப்படுத்தும் வழிகளில்
ஒன்று தூரத்தில் இருக்கும்
உன்னை இந்த செய்தியை
வாசிக்க செய்வது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
வாழ்ந்திட வேண்டும்
உன் கண்களுக்குள்
நானும் நாளும்
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
நெருக்கம் என்பது
கண்களில் இல்லை
தோலில் எழுதும் உரையாடல்
உன் அருகில் இருக்கும்போது
உலகம் அழகாக மாறுகிறது
துடிப்பும்
தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்