உன் வருகையில்
என் உலகமும்
அழகு...
திணறடிக்கும் உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின் கடைசி நொடி
வரை ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்
காதலர் தின வாழ்த்துகள்
நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
தோளில் சாயும்
நேரம் இவன்
விழிகளும்
கவிதை பேசும்...
காற்றில் பாசம்
கலந்து விட்டால்
மூச்சே இனிமை தரும்
சுவாசம் கூட
தீவிரமாய் சேரும் நேரத்தில்
ஆசை பேசாமல் விழுந்து விடும்
காதல் என்பது
உடலால் தொட முடியாத ஒன்று
ஆனாலும் இதயத்தைக் கொள்ளை கொள்கிறது
மனதுக்குள் ஏற்படும் அமைதியே
அந்த காதலின் பெரும் சத்தம்
மாட்டி விட்டாய்
வளையல்களை
மனமும்
மாட்டி கொண்டு
சல சலக்குது
உன்னிடம்
சிரிப்பின் நிழல்
மனதின் மூலையில்
எப்போதும் தங்கியிருக்கும்
💖 பக்கம் 102 / 478
📋 Copied