✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது
content_copy
எதிர்காலத்தை பற்றி
கவலைபடாதீர்கள்
எவ்வளவு கவலைபட்டாலும்
நடப்பது தானாக நடந்து
கொண்டு தான் இருக்கும்
content_copy
பயத்தை வெல்வது தான்
உண்மையான சாதனை
content_copy
ஒவ்வொருவரின்
இதயமும்
மண் பொம்மை போலவே
நாம் விரும்பியவர்கள்
விலகிச் சென்றதும்
அது உடைந்து
உபயோகமில்லாமல்
போய் விடுகிறது
content_copy
இரக்கமும்
உறக்கமும்
அளவோடு தான்
இருக்க வேண்டும்
உறக்கம் அதிகரித்தால்
சோம்பேறி என்பர்
இரக்கம் அதிகரித்தால்
ஏமாளி என்பர்
content_copy
நாம் வாழ்வில்
வெற்றி பெறுவதற்கான
முதல் ரசியம்
உற்சாகத்துடனும்
நம்பிக்கையுடனும்
இருப்பதே
content_copy
முடியும் என்ற
நம்பிக்கையில் தான்
ஆரம்பிக்க வேண்டும்
முடிவுகள் பிறகு வரட்டும்
content_copy
மௌனம் சில நேரம்
அழுகையை விட ஆழமானது
content_copy
நீ யார் என்பதை
உன் செயல் சொல்லும்
content_copy
நட்புக்கு அளவில்லை
என்றாலும்
அளவோடு இருந்தால்
நலமாகும் நட்பு
📖 பக்கம் 81 / 606
arrow_back
arrow_forward
📋 Copied