நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது
எதிர்காலத்தை பற்றி
கவலைபடாதீர்கள்
எவ்வளவு கவலைபட்டாலும்
நடப்பது தானாக நடந்து
கொண்டு தான் இருக்கும்
பயத்தை வெல்வது தான்
உண்மையான சாதனை
ஒவ்வொருவரின்
இதயமும்
மண் பொம்மை போலவே
நாம் விரும்பியவர்கள்
விலகிச் சென்றதும்
அது உடைந்து
உபயோகமில்லாமல்
போய் விடுகிறது
இரக்கமும்
உறக்கமும்
அளவோடு தான்
இருக்க வேண்டும்
உறக்கம் அதிகரித்தால்
சோம்பேறி என்பர்
இரக்கம் அதிகரித்தால்
ஏமாளி என்பர்
நாம் வாழ்வில்
வெற்றி பெறுவதற்கான
முதல் ரசியம்
உற்சாகத்துடனும்
நம்பிக்கையுடனும்
இருப்பதே
முடியும் என்ற
நம்பிக்கையில் தான்
ஆரம்பிக்க வேண்டும்
முடிவுகள் பிறகு வரட்டும்
மௌனம் சில நேரம்
அழுகையை விட ஆழமானது
நீ யார் என்பதை
உன் செயல் சொல்லும்
நட்புக்கு அளவில்லை
என்றாலும்
அளவோடு இருந்தால்
நலமாகும் நட்பு
📖 பக்கம் 81 / 606
📋 Copied