கனவுகள்
சிதறும் போது மட்டும்
உணர்வுகள் அழுகின்றன
கடவுள் கொடுத்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார்
வரமாக அப்பா
காமம்
ஒரு தீவிர உணர்வு
அதை நன்கு
புரிந்து கொண்டு
வாழ்க்கையின்
அழுத்தங்களை சமாளிக்க
நாம் அதை எவ்வாறு
பயன்படுத்துகிறோம்
என்பது முக்கியம்
நம்மிடம் ஏதுமில்லை என்று
நினைப்பது ஞானம் நம்மை
தவிர ஏதும் இல்லை
என்று நினைப்பது ஆணவம்
வாழ்க்கை எப்போதும்
எளிதாக இருக்காது
ஆனால் நம் மன உறுதி
அதனை இனிமையாக்கும்
இன்று இருப்போர்
நாளை இருப்பதில்லை
இதுதான் இன்றைய நிலை
கோபம் வந்தால்
ஒரு நிமிடம்
நிறுத்தி சிந்திக்கவும்
உழைத்தால் எல்லாமே சாத்தியம்
ஆசை மட்டும் போதாது
சிறு சண்டைகளால்
உறவின் ஈர்ப்பு
அதிகரிக்கிறது
அப்பாவியாவும்
இருக்க கூடாது
அடப்பாவின்னு
சொல்லுற மாதிரியும்
இருந்திர கூடாது
அப்பாடான்னு
நிம்மதியா ஒரு வாழ்க்கையை
வாழ்ந்திட்டு போயிறனும்
📖 பக்கம் 65 / 606
📋 Copied