சரித்திரம் ஒரு முறை
உன் பேரைச் சொல்ல
வேண்டும் என்றால் நீ
பல முறை என்னிடம்
வர வேண்டும் இப்படிக்கு
முயற்சி
இன்று செய்யும் உழைப்பு
நாளை உன்னை பெருமை படுத்தும்
தனித்திரு அதுவே உன் தனித்திமிர்
எதிர்பார்ப்புகளை குறைத்தால்
வாழ்க்கை சுமையாகாது
(சுலபமாகும்)
தனிமையில் உதிரும்
கண்ணீர் தான்
உண்மையான துயரம்
நேரம் குறைவாக இருக்கலாம்
ஆனால் நோக்கம்
தெளிவாக இருந்தால்
வெற்றி உறுதி
அனுபவசாலிகள்
வயதை கடந்த
வருபவர்கள் அல்ல
வலிகளை கடந்து
வருபவர்கள்
வாழ்க்கை தோல்விகளை
வென்றவனை நாயகனாக்குகிறது
வெற்றிகளை கண்டு மயங்குபவனை
காமெடியாக்குகிறது
வெற்றிக்கு வழி கேட்காதே
நீயே ஒரு பாதை ஆகிவிடு
தனிமையில் இருப்பது
வலி அல்ல
தனிமையில் வெறுமையை
உணர்வதே வலி நிறைந்தது
📖 பக்கம் 51 / 606
📋 Copied