✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தடைகளை எண்ணினால்
பயம் வரும்
தாண்டுவதை எண்ணினால்
பாதை தெரியும்
content_copy
கஷ்டங்களை தாங்கும் இதயம்
காயங்களை தாங்காது
வலிகளை தாங்கும் இதயம்
கடுமையான வார்த்தைகளை
தாங்காது ஏமாற்றத்தை
தாங்கும் இதயம்
துரோகத்தை தாங்காது
content_copy
மறக்கவே முடியாத முகமும்
மறக்கத் துடிக்கின்ற முகமும்
ஒரே முகமாக
அமைந்து விடுவது தான்
வாழ்வின் பெருங்கொடுமை
content_copy
தோல்விகள் உன்னை
தொடர்ந்தாலும் உந்தன்
தோள் மேலே அமர்ந்தாலும்
அவற்றை தோழனாக
ஏற்றுக்கொள்
content_copy
வாழ்க்கையில் கஷ்டங்கள்
அதிகமாக வரவில்லை
என்றால் பல விஷயங்கள்
கடைசி வரை
தெரியாமல் போய்விடும்
content_copy
நம் கோபங்களின்
அர்த்தம் புரியாதவர்களுக்கு
நம் பாசத்தின் ஆழம்
புரியவே புரியாது
content_copy
தூரமிருந்து ரசிக்கிறேன்
பக்கமிருந்து தொலைத்த
உறவுகளை
content_copy
அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
content_copy
வாழ்க்கையும்
ஒருவகை கனவுதான்
உண்மை தெரிவதற்குள்
உன்னை ரசித்து கொள்
content_copy
அவமானங்களை
தேடித் தேடிக்
கொடுக்கும் பொழுது
அவர்களின் முகவரிகளை
சேகரித்து வையுங்கள்
வெற்றி மேடைக்கான
பத்திரிக்கைகளை
அனுப்புவதற்காக
📖 பக்கம் 50 / 606
arrow_back
arrow_forward
📋 Copied