மாற்றம் தான்
வாழ்வின் உண்மை
அதனை ஏற்கும்
மனது தான் நிம்மதி
துன்பம் பேசாது
ஆனால் அது
அதிகமாக உணரப்படும்
எனக்குள் இருக்கும்
சில கவலைகளும்
கரைந்து போவதே
உன்னால் தான்
இந்த உலகில் மிகவும்
நல்லவராக இருக்காதீர்கள்
உங்களை முட்டாளாக்க
அனைவரும் முகத்தில்
முகமூடி அணிந்திருப்பார்கள்
பேசுவதை கேட்க்கவே
நேரமில்லை
என்றபின் அங்கு
கொஞ்சினாலும்
கெஞ்சினாலும்
எந்த பயனுமில்லை
தெரிந்த சிலரிடம்
கொடுத்த பணமும்
தெரியாத சிலரிடம்
காட்டிய பாசமும்
பல நேரம் திரும்ப
கிடைப்பதே இல்லை
விட்டுக்கொடுத்தே
பழகியவர்களுக்கு
விரும்பம் என்பதன்
உணர்வே மறந்து போகிறது
விட்டுக் கொடுங்கள்
அல்லது
விட்டு விடுங்கள்
நிம்மதி நிலைக்கும்
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை
நமக்கு தெரிந்தது
மிகவும் குறைவு
என்பதை
புரிந்து கொள்ள
பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்
📖 பக்கம் 46 / 606
📋 Copied