வறுமை இல்லாமல்
வாழ வேண்டும்
என்று கடவுளை
வேண்டுவதை விட
வறுமையைக் கொடுத்தாலும்
அதனை தாங்கும் சக்தியையும்
சமாளிக்கக் கூடிய திறமையையும்
கொடு என்று
வேண்டுவதே சிறந்தது
பழுத்த இலை ஒன்று
நடனத்தோடு ஒய்யாரமாய்
விழுவதில் தெரிகின்றது
மரணத்தின் அழகு
நமக்கு நாம்தான் துணை
என்பதை ஒரு கட்டத்தில்
உணர்த்தி விடுகிறது
இந்த வாழ்க்கை
என் பின்னாடி பேசுறவங்கள
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அவங்க என் முன்னாடி
பேச பயப்படுவாங்க அந்த
பயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எரித்து
கொண்டிருக்கும்
நினைவுகளை
அணைத்து
கொண்டிருக்கின்றேன்
மையில் வரிகளாக
தடைகளைத் தட்டிக்கழிப்பதை
விடத் தகர்த்து விடுவது
தான் புத்திசாலித்தனம்
வாழ்க்கை
எளிதானது தான்
உங்கள் மனம்
சொல்வதை மட்டும்
கேட்டு நடக்கும் போது
நான் உன்னை
நம்பி நீ எனக்கு
துரோகம் செய்தாய்
யாரை போலவும் இல்லாமல்
இது தான் நான் என்று
தன் இயல்பு மாறாமல்
வாழ்வதும் ஒரு வகையில்
வாழ்நாள் சாதனை தான்
தேடும் போதெல்லாம்
நாம் கிடைக்கிறோம்
என்பதால்
ஏனோ
நம்மை அடிக்கடி
தொலைக்கிறார்கள்
📖 பக்கம் 402 / 606
📋 Copied