நாம் இயற்கையை அடக்க
நினைத்தால் அது நம்மை
அழித்துவிடும்
நட்பு என்பது வாழ்க்கையின்
ஒரு அழகான அம்சம்
அது நம் மனதை மகிழ்விக்கும்
இனிய நினைவுகளை உருவாக்கும்
துரோகம் என்பது
இருளின் தோழன்
அது ஒருநாள்
உண்மையின்
ஒளியால் அழிக்கப்படும்
மழை வரும் நேரத்தில்
காற்றின் நறுமணம்
பூமியின்
இனிமையைக் காட்டும்
முதல் அடையாளம்
சிரிப்பின் பின்னாலே
ஆயிரம் கதைகள் மறைந்திருக்கும்
சந்தோஷம் தேடி ஓடாதே
மனசில் விதை போட்டு
வளர்த்தால் போதும்
வாழ்க்கை புரிந்துகொள்ள
முடியாத நாளில் தான்
அது உண்மையாகத் தொடங்குகிறது
சிக்கலிலும் சிக்னலிலும்
பொறுமையாக காத்திருந்தால்
போதும் வழி தானாக
கிடைத்து விடும்
உன்னை நீயே நம்பு
உலகை வெல்ல
அது தான் தெம்பு
முயற்சி இல்லாமல்
வாழ்க்கை வெற்றிலை
இல்லாத பாக்கு போல
📖 பக்கம் 403 / 606
📋 Copied