சோகத்தில் அழும் கண்ணீர்
மனதை சுத்தமாக்கும்
மழை துளி போல
வறுமைக்கு பிறகு வரும் செல்வமே
வாழ்கையில் இறுதி வரை நிலைக்கும்
கலைந்து போன
கனவிலும்
வலியான நினைவுகள்
மனதில்
பயம் குறையும் போது
முன்னேற்றம் பெருகும்
புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு
(விரக்தி)
பார்வையை மாற்றினால்
வாழ்க்கையும்
புதிதாகத் தெரியும்
வாழ்வின் அழகு
நிறைவு பெற்றதில் இல்லை
தேடிக் கொண்டிருப்பதில் தான்
வெற்றி என்பது முடிவல்ல
முயற்சியின் தொடர்ச்சி மட்டுமே
வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்
விடாமுயற்சியின் குரல்
தோல்வியின் சத்தத்தை
எப்போதும் மௌனமாக்கும்
சிரிப்பால் தொடங்கும் நாள்
மனதை வெல்லும்
வாழ்க்கையாக மாறும்
📖 பக்கம் 38 / 606
📋 Copied