✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வாழ்க்கை ஒரு பரிசு
அதை ரசித்து வாழும் மனமே
அதன் உண்மையான செல்வம்
content_copy
அச்சம் என்பது
தலைதூக்கி நிற்கும்வரை
நாம் அடிமையாகத்தான்
வாழ வேண்டியிருக்கும்
content_copy
வாழ்க்கை என்பது
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு
தடைகள் வந்தாலும்
அதன் ஓட்டம் நின்றுவிடாது
content_copy
பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது
content_copy
ஏக்கம் என்பது
ஒரு மௌன குரல்
எவரும் கேட்க முடியாதது
content_copy
போராட்டத்தின்
முடிவில் தான்
புத்துணர்ச்சி நிறைந்த
வெற்றியை காணலாம்
content_copy
சில வேதனைகள்
சொல்ல முடியாது ஆனால்
வாழ கற்றுக்கொடுக்கின்றன
content_copy
வெறும் கனவுகள் இல்லாமல்
அதனை அடைய முடியும்
என்பது நம்பிக்கை
content_copy
இறந்த பின்நல்லவன்
என்று கூறும் சமூகம்
இருக்கும் போது
கெட்டவன் என்று
புறம் தள்ளும்
content_copy
மரத்தை பார்த்து கற்றுக்
கொள் தன்னை விட்டு
பிரியும் இலைகளை
கண்டுக் கொள்வதில்லை
📖 பக்கம் 36 / 606
arrow_back
arrow_forward
📋 Copied