ஒவ்வொரு தவறும்
ஓர் உன்னத பக்கம்
திரும்பும் சந்தர்ப்பம் தான்
உன்னை நீங்கியவர்கள்
திரும்ப வரலாம்
ஆனால் நீ பழையபடி
இருக்கமாட்டாய்
நேரம் ஓடுகிறது
ஆனால் நினைவுகள் மட்டும்
நம்மோடு நடக்கிறது
தனிமையும் சுகமாகிறது
இசையின் மேல்
கொண்ட காதலால்
வாழ்வில்
இரு போராட்டம்தான்
ஜெயித்தவர்
தக்கவைத்துக்கொள்ளவும்
தோற்றவர் ஜெயிக்கவும்
போராடுகிறார்
மற்றவரை இழிவாக்கும்
எண்ணம் கொண்டால்
நம் உயர்வு ஒருபோதும் நடக்காது
அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும் நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும்தான்
அடுத்தவனை போல் இருக்க
ஆசைப் படாதே உனக்கென்று
தனித்துவம் உண்டு நாயைப்
பார்த்து சிங்கமும் குறைத்தால்
அவமானம் தான் மிஞ்சும்
சிறு முயற்சியும்
சரியான நேரத்தில்
வெற்றிக்குக் கதவாகும்
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு
📖 பக்கம் 33 / 606
📋 Copied