✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு
பதில் சொல்ல அவசியமில்லை
நாய் குறைக்கிறது என்று
சிங்கமும் குறைத்தால்
அது அசிங்கமாகிவிடும்
content_copy
முடியும் என்ற
நம்பிக்கை தான்
வெற்றியின் முதல் படி
content_copy
மனம் தெளிந்த
நீரை போன்றது
முகவரி இல்லாத
ஒருவர் எறியும்
கல்லால் தான்
அது கலங்கிய
நீராக மாறிவிடுகிறது
content_copy
எதிர்பாராத பாதையில்
நடந்தால் தான்
வாழ்க்கை நிறைவாகிறது
content_copy
பிறரை குறைத்து நினைப்பது
உன்னை மட்டுமே தாழ்த்தும்
content_copy
மௌனம் கொண்ட
இதயங்கள் தான்
அதிகமாக சிதறுகின்றன
content_copy
வாழ்க்கையை
அடிக்கடித் திரும்பிப் பாருங்கள்
நாம் அடைந்த வலிகளும்
அதனைக் கடந்து வந்த
வழிகளும் நமக்கு
நம்பிக்கை ஊட்டும்
content_copy
இதயம் ஒரு விளோநமான
சிறை ஏனென்றால்
இதில் குற்றம் செய்பவர்கள்
மாட்டிக்கொள்வதில்லை
பாசம் வைப்பவர்கள் தான்
மாட்டிக்கொள்கிறார்கள்
content_copy
தன்னை அறிந்து
கொள்ளும் முயற்சிக்கு
எவர் உதவியும்
தேவையில்லை
content_copy
நடக்காததை நீ நம்பினால்
அதுவே வாழ்க்கையை
மாற்றும் சக்தியாகிறது
📖 பக்கம் 325 / 606
arrow_back
arrow_forward
📋 Copied