தலையணையே அறியும்
கனவுகளை மட்டுமல்ல
கண்ணீரையும்
வலி என்பது
காணாமல் போகாது
ஆனால் அதை சமாளிக்கலாம்
தன்னையும் பிறரையும் சரியாக
உணரும் திறன் படைத்தவர்கள்
தான் வாழ்க்கையில் மிகவும்
எளிதாக முன்னேற முடியும்
நீ விரும்புவதை செய்வதில்
உன்சுதந்திரம் அடங்கியுள்ளது
நீ செய்வதை விரும்புவதில்
உன்மகிழ்ச்சி அடங்கியுள்ளது
எதையும் எதிர்கொண்டு
வாழ்வோம்
என்ற துணிச்சல்
மட்டும் இருந்தால்
நாளை வரும் துன்பங்களை
கூட துரத்தி அடிக்கும் என்பதை
என்றும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்
தோல்வி தள்ளும் தருணமே
வெற்றி வருகையின் தொடக்கம்
நேர்மை உண்மை
இல்லாத போது
அன்பை மட்டும் வைத்து
எதையும் சாதித்து விடலாம்
என்று நினைத்து விடாதே
சில பயணங்கள்
இலக்கை அடையாது
ஆனால் அனுபவத்தை
அழகாக செய்கின்றன
தோல்வி ஏற்ப்படின்
தோற்று விட்டோமே
என்று எண்ணாதே
நீ ஒரு நாள்
வென்று விடுவாய்
ஆனால் நேரத்தை
வீணாக்காதே
அது உன் தோல்வியை
பல மடங்கு
அதிகரித்து விடும்
அனைத்தும் இருந்தும்
அனாதையாக
உணர்கிறேன் உண்மை
உறவை இழந்ததால்
📖 பக்கம் 304 / 606
📋 Copied