நீ எப்போதும் நீயாகவே
இரு உனக்கான
தனித்துவம்தான்
உனது அடையாளம்
காலையில் எழும்போதே
என்னால் முடியும்
என்ற மந்திரத்தை உச்சரி
உன் தன்னம்பிக்கை முன்
எந்தத் தடையும் நிற்காது
வெற்றி என்பது
வளர்ந்த மரம் போல்
விதையை தூவிய
மறுகணமே
மரத்தை எதிர்பார்க்காதே
நல்லவர்களாக நடிப்பவர்கள்
மத்தியில் சுயத்தோடு
இருப்பவர்கள்
என்றும் துரோகிகளே
படிப்பு
கற்றுத்தருவதை விட
சிலரின் நடிப்பு
சிறப்பாக கற்றுத்தரும்
வாழ்க்கையை
நாம் ஆடிய ஆட்டமும்
நடத்திய கூத்தும்
ஒரு நாள் ஓய்வு பெறும்
அப்போது
கூடுகிற கூட்டம் சொல்லும்
நாம் யார் என்பதை
வாழ்க்கையை
கவனமாக வாழுங்கள்
எல்லா நாட்களும்
இனிமை அல்ல
அதுவே வாழ்க்கையின் உண்மை
வாழ்க்கை உங்கள் கேள்விக்கு
பதில் சொல்லாது ஆனால்
பதில் தேடும் வழியை
கற்றுத் தரும்
உதிக்கும் போதும்
மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல
மனிதனின் வளர்ச்சியும் கூட
பிடித்ததை எடுத்து
பிடிக்காததை விடுத்து
மகிழ்ச்சியாக இரு
📖 பக்கம் 294 / 606
📋 Copied