சொல்ல முடியாத வலி
மனதுக்குள் பேசும்
கவிதையாக மாறும்
யாரே சிலர்
புரிந்துகொள்ளவில்லை
என்பதற்காக
நம் இயல்பை
நாம் ஏன்
மாற்றிக் கொள்ள வேண்டும்
வாழ்க்கை ஒரு கண்ணாடி
நம் சிரிப்பு தான்
அதில் பிரதிபலிக்கும்
உன்னை குறைத்து
மதிப்பவர்கள் பலர் இருப்பார்கள்
உன்னை உயர்த்துவது
உன் நம்பிக்கையே
ஆரம்பம் செய்ய தயங்காதே
சிறிய நிழலும்
ஒரு மலைக்கு துவக்கம் தான்
ஓர் இலக்கை
அடைய வேண்டும் என்றால்
அதில் வரும்
வலி மற்றும் வேதனைகளை
அனுபவித்து தான்
கடக்கவேண்டும்
அப்போதுதான்
நம் தன்னம்பிக்கையின்
பலம் மற்றும் பலவீனத்தை
உணரமுடியும்
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது
உண்மையான மகிழ்ச்சி
என்பது ஒருவரின் ஆற்றல்
மற்றும் திறமைகளை
முழுமையாகப்
பயன்படுத்தும் வாய்ப்பே
சோகத்தை சந்தோஷமாக
மாற்றும் வரம்
நம் மனதில் தான் பிறக்கிறது
தாய் மடியைக் காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில் இல்லை
📖 பக்கம் 261 / 606
📋 Copied