சூரியன் உதிக்கும் போது
பிரகாசமாக காட்சியளிக்கும்
நான் வந்துட்டேன் என்று
பிரமாண்ட ஒளியுடன்
அதே போல்
நம்மை மட்டம் தட்டுபவர்கள்
முன் சூரிய ஒளியைப் போல்
பிரமாண்டமாக
சாதித்து காட்ட வேண்டும்
எனக்கு எதுன்னாலும்
என் அண்ணன்
வருவான் என்று நம்பும்
தங்கையின் நம்பிக்கையே
அண்ணனின் பலம்
எல்லோருமே
நாம் நாமாய்
இருப்பதாய் நினைக்கிறோம்
உண்மையில் எல்லோருமே
நம்மை நாமாக
காட்டவே நடித்து
கொண்டிருக்கிறோம்
நினைவுகள் மட்டும் தான்
நம்மை மீண்டும் மீண்டும்
காயப்படுத்தும்
எந்த அவமானத்திற்கும்
கண்ணீர் வடித்து
கரைந்து போக
தேவையில்லை
வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள...
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்
நம்ம யாருக்கும்
மேலவும் இல்ல
நம்ம யாருக்கும்
கீழவும் இல்ல
யாருக்கும்
ஈக்வழும் இல்ல
நம்ம தனி தான்
சூழ்நிலை எதுவாயினும்
உன்னை நம்பி வந்தவரை
ஒரு நாளும் ஏமாற்றாதே
எல்லோருக்கும் பிடித்த மாதிரி
வாழ முடியாது என்பதை
நினைவில் வைத்து கொண்டால்
போதும் பல நேரங்களில்
நம்மை நாமே கடக்க
வாழ்க்கைல நமக்காக
யாருமே இல்லைனு
நினைக்காதீங்க
வாழ்க்கையே நமக்காகத்தானு
நெனைச்சு செமயா வாழுங்க
📖 பக்கம் 258 / 606
📋 Copied