அன்பாக இரு அனைவரிடமும்
அடிமையாக இருக்காதே யாரிடமும்
உணர்வுகளை
புரிந்து கொண்டால்
எல்லா உறவுகளும்
உன்னதமே
எவ்வளவு தான்
பாசம் வைத்தாலும்
அன்பிற்கு இங்கு
மதிப்பு இல்லை
மௌனம் என்பது கண்ணீரின் நிழல்
கண்ணீர் சிந்தும்
நேரம் பலவீனமல்ல
அது மனதை
சுத்தப்படுத்தும் மழை
திறமையின்மை
எல்லோரிடமும்
மறைந்து இருக்கலாம்
ஆனால்
அதை உணர்ந்ததும்
அதே இடத்தில்
முற்றுப்புள்ளி வைத்து
திறமையை வளர்க்கும் திறமை
சிலரிடம்தான் இருக்கிறது
பிறர் ஒளியை மூட முயல்வது
தன் இருளை அதிகரிப்பது தான்
அன்பு
என்ற ஒற்றை மந்திரம்
உள்ளத்தில் இருக்கும் வரை
வாழ்க்கைப் பயணம்
பயமுமில்லை பாரமுமில்லை
இயற்கையோடு இணைந்து
போகும் போது
மனம் நிறைந்த
அமைதி கிடைக்கும்
முடிவுகளை தயங்காமல்
எடுக்கும் திறன்
நம்மிடம் இருந்தால்
முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கும்
📖 பக்கம் 249 / 606
📋 Copied