உங்கள் பாதையை நீங்களே
தேர்ந்தெடுங்கள் ஏனெனில்
வேறு எவராலும் உங்கள்
கால்களை கொண்டு
நடக்க முடியாது
தொடங்கும் துணிவு
இல்லாமல் வெற்றி
கனவாகவே முடியும்
எப்போதும்
உன்னை புரிந்தவர்களுக்கு
மட்டும்
நீ நல்ல புத்தகமாக
இருந்தால் போதும்
புரியாதவர்க்கு என்றுமே
புதிராகவே இருந்தால்
போதும்
கவலை கொள்ள
தேவையில்லை
நல்ல சம நிலையுடன்
இருக்கும்போது மட்டும்தான்
உங்கள் புத்திசாலித்தனம்
திறமை மற்றும் ஆற்றல்
முழுமையாக வெளிப்படும்
வாழ்க்கை என்பது
ஒரே ஒரு முறை
கிடைக்கும் சலுகை
அதை கவனமாக
செலவழி
ஒளியைக் காண இருட்டை
வெல்ல வேண்டும்
வெற்றியை காண
முயற்சியை தொடர வேண்டும்
சரியான நேரத்தில்
வெளிப்படுத்தப்
படாத
அத்தனையும்
வீண்
வலி
இல்லாத வாழ்க்கையும்
இல்லை.
வழி
இல்லாத வாழ்கையும்
இல்லை
வலிகளை கடந்து
வழிகள் தேடுவோம்
இந்த உயிரும் சரி
உணர்வுகளும் சரி
உருவமே இல்லாத
இந்த மனசும் சரி
சிலர் தருகின்ற அன்புக்கு
அடிமை ஆகிவிடுகிறது
எதையும் புரிந்து
கொண்டால்தான்
தெளிவாகும்
புரியாத வரை
அனைத்துமே புதிர் தான்
📖 பக்கம் 247 / 606
📋 Copied