✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
யாரேனும் உன்னிடம்
பொறாமை கொண்டால்
அது உன் வளர்ச்சிக்கு
உண்மை சான்று
content_copy
அன்பும் பண்பும்
எண்ணங்களில்
இருந்தாலே போதும்
செயல்கள் அனைத்தும்
ரசிக்கும்படி அமையும்
content_copy
கடின உழைப்புக்கு
ஈடு இணையில்லை
content_copy
தற்செயலாய்
கிடைப்பதில்லை வெற்றி
தன் செயலால்
கிடைப்பதேவெற்றி
content_copy
சொற்களின்
அர்த்தங்களை விட
மௌனத்தின்
அர்த்தங்களே அதிகம்
content_copy
இருண்ட உலகின்
ஒற்றை ஒளி விளக்கு
அவள் மட்டுமே
content_copy
தர்மம் ஒரு போதும்
உங்கள் செல்வத்தை
குறைப்பதில்லை
content_copy
வெறுக்கும் கண்கள்
நம்மை வேடிக்கை பார்க்கட்டும்
புன்னகையுடன் கடந்து செல்வோம்
content_copy
என் வாழ்க்கையில்
எனக்கு புடிச்சவங்க யாரும்
என்ன புரிஞ்சிக்கவே இல்ல
content_copy
அன்பு என்பது பொது
நீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்
கிடைக்கவில்லை என்பதால்
அன்பிற்கு ஏன்
இந்த அனாதை பட்டம்
📖 பக்கம் 234 / 606
arrow_back
arrow_forward
📋 Copied