நம்பிக்கையும் முயற்சியும்
தடை இல்லாத
பாதையை உருவாக்கும்
அனைத்தும் மாயை
சில ஆசைகள்
விசித்திரமானது
அதனை உணரும் போதுதான்
புரிகிறது
ஆசையே மாயை
ஏக்கர் ஏக்கராக இடம்
வாங்குபவனை பார்த்து
சிரித்தது சுடுகாடு
உன்னைய வாங்க
போவது நான்தான் என்று
திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது
எல்லோரிடமும் அன்பாய்
பழகுவதை விடவும் அளவோடு
பழகினால் உறவு நீடிக்கும்
கிடைத்த வாழ்க்கையை
ரசித்து வாழத் தெரிந்தால்
அந்த வாழ்வுக்குப் பெயர்
தான் அழகான வாழ்க்கை
பிடித்ததைப் பறித்துப்
பிடிக்காததை கொடுத்து
சந்தோஷமாக வாழ்
என்று சொல்லி சிரிக்கிறது
வாழ்க்கை
சில சமயங்களில்
நம் தலைகனத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்
இல்யென்றால்
நம் சுயமரியாதை
என்ற ஓன்றை
இழக்க நேரிடும்
எனக்கே எனக்கென்று
கடவுள் படைத்த
கவிதை நீ
முடியும்வரை
அல்ல நான்
அழியும்வரை படிப்பேன்
நீ செய்கிற உழைப்பு
இன்று பேசவில்லை என்றாலும்
நாளை உலகம் பேசும்
📖 பக்கம் 114 / 606
📋 Copied