உன்னை வலுப்படுத்த
தெரிந்தவர்களிடம் மட்டும
உங்கள் குறைகளை சொல்லுங்கள்
உன்னை பின்பற்றி
வருபவர்களிடம் மட்டும்
வழியை சொல்லுங்கள்
நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும்
அன்பை சொல்லுங்கள்
ஓடத்தெரிந்தவர்களிடம் மட்டும்
தூரத்தை சொல்லுங்கள்
வெற்றி வெளியில் தெரியும்
அதன் பின்னால் இருக்கும்
தியாகம் அமைதியாக இருக்கும்
விமர்சனம் செய்வது உங்களுக்கு
வாடிக்கையாகிப்போன
ஒன்று தான்
உங்களோடு விவாதித்து
எனக்கு எந்த பயனும்
கிடைக்க போவதில்லை
ஆதலால் தான் கேட்டுவிட்டு
மவுனமாக
கடந்து செல்கிறேன்
சிலரிடம் பேசினால்
நிம்மதி கிடைக்கும்
சிலரிடம் பேசாமல்
இருந்தாலே நிம்மதி
கிடைக்கும்
ஓர் உறவின் முடிவில்
நம்மை நாம்
இழந்திருப்போம்
இன்றேல்
புதிதாய் பிறந்து
இருப்போம்
எதிர்பார்ப்புகளே
இல்லாமல்
இணைந்திருக்கும்
ஒரு உறவு நட்பு
புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்
ஆறுதல் இல்லாமல்
அழுது முடித்த
பின் வரும்
தன்னம்பிக்கை
மிகப் பெரியது
ஒவ்வொரு விழுதலும் ஒரு பாடம்
ஒவ்வொரு எழுச்சியும் ஒரு பெருமை
தவறும் சரியாகத் தெரியும்
அதை உணராத வரையில்
உணர்ந்தும் தன்னோடே
இருக்கும் அதை
திருத்தாத வரையில்
📖 பக்கம் 113 / 606
📋 Copied