இதயம் ஒருமுறை
ஏற்றுக்கொண்டால்
எந்த தூரமும்
காதலை பிரிக்க முடியாது
தூரத்தில் இருந்தாலும்
அருகிலேயே வாழ்கிறாய்
நினைவுகளாக
கரையாய்
ஒதுங்கிருந்தேன்
அலையாய்
தொடர்ந்தென்னை
கடலாய் அள்ளி
கொண்டாய்
அன்பில்
தோளில் சாயும் சுகம்
நாளின் சோர்வை
கணத்தில் உருக்கிவிடும்
கண்கள் பேசும்போது
உதடுகள் மௌனமாக
காதலை ரசிக்கின்றன
எல்லாவற்றுக்கும்
காலாவதி காலம் ஒன்று
இருக்கத்தான் செய்கிறது
உன் அன்பு மட்டும்
விதி விலக்கா என்ன
தோளில் சாய்ந்த
ஒரு நொடியை
வாழ்க்கை முழுவதும்
நினைவாக வைத்துக்கொள்ளலாம்
உள்ளத்து உணர்வெல்லாம்
உனைக் கண்டதும்
ஊமையாகி
வெளிப்படுத்த முடியாமல்
வெட்க்கச்சாயம்
பூசிக் கொள்கிறது
என் முகம்
காதல் என்பது
மனம் நிம்மதியாக
சாயும் ஓர் இடம்
காற்றில் கலந்த குரல்
இதயத்தின் இசையை மாற்றுகிறது
💖 பக்கம் 95 / 478
📋 Copied