எல்லோருக்கும் அழகை வர்ணிக்க
தானே கவிதை தேவைப்படும்
எனக்கு மட்டும் கவிதையை
வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்
இருள் கூட
அழகாக தெரிகிறது
அவள் அருகில்
இருக்கும்போது
என் அத்தனை
சந்தோசத்துக்கும்
உன் ஒற்றை
புன்னகையே
போதுமானதாக
இருக்கின்றது
மனதோடு
உரையாடுவதும்
சுகம்தான்
அது உன்னோடு
என்றால்
கண்கள் சந்திக்கும் மௌனம்
சொல்லாத காதலை வெளிப்படுத்துகிறது
மழைத் துளி கன்னத்தில்
விழுவது போல
காதலின் நினைவு
இதயத்தில் விழுந்தால்
நெஞ்சம் மலர்ந்து விடும்
இதயம் துடிக்கும்
இடைவெளியில்
அவளின் பெயர் ஒலிக்கிறது
நம்பிக்கையும் முயற்சியும்
தடை இல்லாத
பாதையை உருவாக்கும்
இதயங்கள் இணைந்தால்
மௌனமே இனிமையான மொழி
ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே
நாடகம் போலே
நாட்கள் போகுதே
💖 பக்கம் 91 / 478
📋 Copied