யார் இருந்தாலும் இல்லாத
உன்னை தான் சொந்தம்
கொண்டாட ஆசை
படுகிறது என் மனசு
யார் இருந்தாலும் இல்லாத
உன்னை தான் சொந்தம்
கொண்டாட ஆசை
படுகிறது என் மனசு
அருகில் இருந்த ஒரு கணம்
ஆயுள் முழுக்க நினைக்க வைத்தது
இணையாக இல்லை என்றாலும்
உணர்வாக வாழ்ந்து கொண்டிருந்தாள்
ஏதோ
ஒரு நினைவு
விழிகளை
நனைக்கும்
போதெல்லாம்
புன்னகையுடனேயே
கடந்துவிடுகின்றேன்
அந்நொடியை
ரசிப்பதில் மட்டுமல்ல
ரசிக்க வைப்பதிலும்
நீ மாயக் கண்ணன் தான்
என் மனதை வென்ற
அலைபாய்கிறது மனம் உன்
நினைவுகளை மட்டும் தேடி
முகவரி தொலைத்த கடிதமாய்
தொடுவேன் என்று நினைக்கையில்
விரல் நடுங்கும்
அதுவே தீவிர ரொமான்ஸ்
சொற்கள் இல்லாத உரையாடல்
காதலின் மிக அழகான வடிவம்
பாதையில் நடப்பதற்கே
யாரோ சேர வந்திருக்கிறார்கள்
என்று தோன்றும் நேரம் காதல்தான்
இரவுகள் நீந்தும்
உன் நினைவுகளில்
என் ஒவ்வொரு கனவும்
உன்னால் உருவாகிறது