ஒருமுறை உன்னை
கருவில் சுமக்க ஆசை
உன் மனைவியாக மட்டுமல்ல
உன் தாயாகவும்
மனதை பேச வைக்கும்
அமைதி தான்
உண்மையான காதலின்
அடையாளம்
உன் அன்பில் நான்
என் உயிரில் நீ
ஒரே மெளனம்
இரு இதயங்களுக்கு
பாலமாகிய காதல்
உன்னோடு விரல் கோர்த்த
நடந்த வழிகளை பார்க்கும்
போது வழிகள் அனைத்தும்
வலிகளாகவே தெரிகின்றது
உனக்காக
பொறுமையாக
காத்திருப்பதும்
ஒரு அழகு தான்
அழகான பார்வையால்
தொடக்கப்பட்ட காதல்
ஆழமான ஆசையால் வளர்கிறது
விடிந்த பின்னும்
கண்களில் கலையாமல்
நீ கனவுலகில் நான்
கை நெருங்கும் தருணம்
இதயத்தின் வேகத்தை மென்மையாக்குகிறது
தழுவலில் உருகும் உடல்
இரவின் இரகசியத்தை
வெளிப்படுத்துகிறது
💖 பக்கம் 68 / 478
📋 Copied