💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நிறமாலையாய்
நிழலாடுகிறாய்
மனமும் நிலைத்து
விடுகின்றது
உன் நினைவுக்குள்
content_copy
காதல் தொடங்கிய
இடம் மறந்தாலும்
அதன் சுவாசம் நின்றதில்லை
content_copy
நீ மைல்கள் தொலைவில்
இருந்தாலும் நான் இங்கு
கேட்கும் குரல்களை
விட உன் குரல் மிகவும்
ஆறுதலளிக்கிறது
content_copy
உன் பார்வையின் நிழலிலும்
என் மனது
காதலின் ஒளி தேடுகிறது
content_copy
மௌனமாக தட்டும்
விரல்களில் கூட
ஆசையின் கவிதை எழுந்தது
content_copy
தேவையில்லை என்ற
பின் தேடல் எதற்கு
content_copy
விழிகளில்
ஜீவனும் ஏது
நீ விடைபெறும்
போது உனைக்காண
content_copy
அழகிய கனவுகளாய்
உன் நினைவுகளை
போர்த்தி கொள்கிறேன்
நீ சென்ற பின்
content_copy
இதயம் ஒருவரின்
பெயரை நினைக்கும் போது
சுவாசமும் மென்மையாகிறது
content_copy
உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ திலகமிட்ட
அழகிய தருணம்
என்னுள்ளும் என்னவனே
💖 பக்கம் 364 / 478
arrow_back
arrow_forward
📋 Copied