உன்னோடு வாழ்ந்த
ஒவ்வொரு கணமும்
அழகிய கவிதை
நம் இருவரின் இதயங்கள்
காதலின் தாளத்தில்
ஒரே இசையாக ஒலிக்கின்றன
உலக அதிசயங்கள்
எல்லாம் கல்லால் ஆனவையடி
இல்லையேல் உன்னையும்
சேர்த்திருப்பார்கள்
மழை போன்ற மென்மையில்
அவள் விழிகள்
என் வசந்தக் காலத்தைத் தொடுகிறது
விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்...
கை தொடும் வெப்பம்
இதயத்தின் ரகசிய துடிப்பை
வெளிப்படுத்துகிறது
வாங்கும் பொருளென்றால்
வாங்கி கொள்வேன்
உன் வலிகளை
எல்லாம்
நீ நலமாக
கடந்து
கொண்டிருக்கும்
இரவில் புரண்டு
கொண்டிருக்கின்றாய்
நினைவாகி கண்களையும்
உறங்க விடாமல்
தோளில் சாயும் கணம்
காதலாகத் தொடங்கும்
அதில் உலகமே மங்கி விடும்
ஆசை ஒரு கலை
அதை பாசம் வடிவமைக்கிறது
💖 பக்கம் 35 / 478
📋 Copied