என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
கையை பிடிக்கும்போது மட்டும் அல்ல
மனதை புரிந்துகொள்ளும்
போது தான் காதல் உண்மையானது
காதல் என்பது
வார்த்தைகளில் இல்லை
அது ஒரு பார்வையின்
நடையில்தான் தெரியும்
விழி
திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட
மழை நனைக்கும்
மண்வாசனை போல
காதல் மனதை பூர்த்தி செய்கிறது
விழிகள் பார்த்த தருணம் முதல்
என் நாட்கள் எல்லாம்
கவிதை போல மாறிவிட்டன
சந்தோச தென்றல்
சன்னல் வழியே
சாமரம் வீசினாலும்
புலம் பெயர்தலின் வலி
பூக்கள் மட்டுமே அறியும்
மௌனம் நிறைந்த
மழைபொழிவில் கூட
அவளின் சுவாசம்
இசையாக ஒலிக்கிறது
உனைபோல்
நானும்
அன்பின் பிடிக்குள்
சிக்குண்டு என்னவன்
மன கூண்டில்
மௌனமாகி போனேன்
என்னுலகே அவனென்று
நீ என் உலகமல்ல
நீயே என் உயிர்
💖 பக்கம் 33 / 478
📋 Copied