காற்று பேசும் போதும்
அவளின் இனிமை
நினைவாக வரும்
சுவாசமெல்லாம்
உன்னை தேடும் போது
காதல் வெறும் உணர்வு இல்லை
கரங்களின் தொடு
தேய்ந்த பின் கூட
மனதின் நெருக்கம் குறைவதில்லை
என்னை
நான் ரசித்ததைவிட
எனக்குள்ளேயே பேசி
உன்னை ரசித்ததுதான்
அதிகம்
மழை போன்ற மென்மையில்
அவள் விழிகள்
என் வசந்தக் காலத்தைத் தொடுகிறது
என் கூட்டில்
உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே
நினைக்கிறேன்
காதல் வார்த்தைகளில்
அடங்காத மெளன மொழி ❤️
விழி மூடி
கொள்
என்னிதயத்தில்
காண்பாய்
உனை
ஊடலை கூட
காதலாய் மாற்றும்
மாய வித்தை
எங்கிருந்து
கற்றாயோ கள்வனே
விரைவான இதயத் துடிப்பில்
ஆசையின் நெருப்பு நரம்பெல்லாம்
பரவி வேகமாக எரிகிறது
💖 பக்கம் 309 / 478
📋 Copied