மௌனத்தை விரல்கள்
வாசிக்கும் பொழுது
காதல் மெழுகு போல உருகும்
நேரடி பார்வை இல்லாமல் கூட
சில நினைவுகள்
உடல் பதட்டம் தருகின்றன
அடர்ந்த இரவில்
அவளின் மூச்சு மட்டும்
சப்தமாக கேட்டது
யாரின் மௌனமும்
எனை தனிமை
படுத்தியதில்லை
உன் மௌனத்தை
போல்
மௌனத்தில் பேசும் சுவாசம்
ரொமான்ஸின் மொழி
இதயத்தின் ஆழத்தில்
பிறக்கும் காதல்
உடல் மொழியில்
இசையாக வெளிப்படுகிறது
உன்னில் தொலைந்த
நிமிடங்களை
மீட்டி மீண்டும்
என்னை தொலைத்து
கொண்டிருக்கிறேன்
உன்னிடம்
காதல் வந்தால்
இரவும் பகலாகி
மனமும் சிறுவனாகிறது
உதடுகள் சந்திக்கும் நொடி
ஆசையின் புயல் கரையை
உடைத்துச் செல்கிறது
கனவு
கலைந்த பின்னும்
விழிகள்
மூடிக்கிடக்கின்றேன்
உன் பிம்பம்
கலைந்திட
கூடாதென
💖 பக்கம் 308 / 478
📋 Copied