வெறும் கரம் பிடித்த நொடி
நூறு கவிதைகளை விட
தீவிரமானது
வெறும் கரம் பிடித்த நொடி
நூறு கவிதைகளை விட
தீவிரமானது
ஒவ்வொரு முறை
அவரை அணைத்த போது
உலகம் சற்றே
மெதுவாக நகர்ந்தது போல இருந்தது
உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே
நொடிகளை நிறுத்தும் வலிமை
ஒரே பார்வையில் மறைந்திருக்கும்
உடல் இணைந்தால்
சில நிமிடங்கள்
ஆனாலும் ஆத்மா இணைந்தால்
ஒரு வாழ்க்கை முழுவதும்
மழைக்காற்றில்
நனைந்திருக்கும் நெஞ்சம்
ரொமான்ஸ் எழுதுகிறது
எங்கிருந்தோ
எனை உயிர்பித்துக்
கொண்டிருக்கிறாய்
உயிர் வேராய்
பார்வை மோதும் இடத்தில்
மெழுகுவர்த்தி வேதனையாக கரையும்
உன் பார்வை
எனை தீண்டாதெனில்
என்னுள்ளமும்
ஒளியிழந்த விளக்கே
நெற்றியில் இருக்கும்
சிவப்புப் பொட்டு நீ
என் பெண்மைக்கு
நீ தந்த பரிசல்லவோ
கணவனே என்
ஆருயிர் காதலனே