💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உன் விருப்பம் என் விருப்பம்
அறியாமல் நம் கண்கள் காதல்
கொண்டது முதல் சந்திப்பில்
content_copy
விழித்த பின்னும்
மீட்டி கொண்டிருக்கு
விழிகள் வந்தது
நீயல்லவா கனவாய்
content_copy
வேண்டுதல்கள்
என்று எதுவுமில்லை
உன் தரிசனத்துக்காகவே
அர்ச்சனை
content_copy
நிலை நின்ற கண்களில்
செய்திகள் வந்தன
மௌனமாக நெஞ்சோடு
நீ யிருக்கிறாய் என்று
content_copy
உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்....
content_copy
என் பாதம்
தொடும் துளிகளை
பன்னீரெனப் பருகுகிறாய்
பாவமோ சாபமோ
எனையே சேரட்டும் அன்பே
content_copy
நேரம் கடந்து சென்றாலும்
சிலரின் காதல் நினைவுகள்
மட்டும் காலம் கடக்காது
content_copy
சிறு இடைவெளிக்கு
பின் சந்தித்தாலும்
ஏனோ
நம் முதல்
சந்திப்பை போலவே
நாணம் கலந்த
தவிப்பு
content_copy
மழைத்துளியில் விழும்
இரு கண்கள் கூட
ஆயிரம் ராகங்களைப் பாடுகிறது
content_copy
கணவனின் மௌனம்
மனைவியின் புன்னகை
இரண்டும் அன்பின்
மொழிகள்
💖 பக்கம் 26 / 478
arrow_back
arrow_forward
📋 Copied